மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்




 


மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (11.02.2023) மட்டக்களப்பு Rotary Club ல் இடம்பெற்றது.


 அதில் இடம்பெற்ற புதிய நிர்வாக தெரிவின்போது சட்டத்தரணி பிரேம்நாத் சேர் அவர்கள் தலைவராகவும் சட்டத்தரணி அஜ்மீர் செயலாளராகவும் சட்டத்தரணி நிஷாந்தினி அவர்கள் பொருளாலராகவும்  மற்றும் உப தலைவர்கள் நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும் போட்டியின்றி அனைத்து சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகளின் பரிந்துரையுடன் 2023/2024ம் ஆண்டிற்கான நிர்வாகமாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.