(வி.ரி. சகாதேவராஜா)
இலங்கையில் மாகாண சபைகள் ஏழு வருடங்களாக தேர்தல் இல்லாமல் உறங்கு நிலையில் இருக்கின்றன. எனவே இன்றைய உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்பது பற்றி யாருக்கும் தெரியாது.
இவ்வாறு காரைதீவு பிரதேச சபையின் இறுதி விசேட அமர்வில் உரையாற்றிய பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார் .
இருந்து செய்யக்கூடிய ஒரு வல்லமையை இறைவன் தந்திருக்கின்றான். பொதுமக்கள் தந்து இருந்தார்கள் நன்றிகள். அப்படி சேவை செய்துள்ளோம்.
Post a Comment
Post a Comment