"அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை"




 


"அதிகபட்ச பெருக்கல் அட்டவணைக்கு பதிலளித்த குழந்தை" என்ற உலக சாதனைக்கான சர்வதேச சாதனை புத்தகத்தால் விருது வழங்கப்பட்ட ஈழத்து திருமலை மண்ணைச்சேர்ந்த 2 வயதும் 10 மாதமும் நிரம்பிய சிறுமி தாரா பிரேம்ராஜ்