திறந்து வைக்கப்பட்டது




 


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அக்கரைப்பற்று மன்றத்தின் புதிய கேட்போர் கூடம் இன்று 04.02.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கரைப்பற்று 17, பட்டினப் பள்ளி வீதி, இலக்கம் 120/1இல் அமைந்துள்ள மன்றத்தின் செயலகத்தில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.


அக்கரைப்பற்றின் பிரமுகர்கள் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உஸ்தாத் R. ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கலந்து கொண்டார்.