கணிசமான சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்




 


இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 இலட்சத்து 86 ஆயிரத்து 321 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.