சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு





வி.சுகிர்தகுமார் 0777113659 



  சித்திரைப்புத்தாண்டு விசேட பூஜைகள் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் பூஜை வழிபாடுகள் நேற்றிரவு (12) இடம்பெற்றது.
மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதிலும் மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேநேரம் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தினை பரிமாறிக்கொண்டதுடன் பெரியோர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலம் வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளும் இடம்பெற்றன.
பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ப.கு.கேதீவரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.


  
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலும் பூஜை வழிபாடுகள் நேற்றிரவு (12) இடம்பெற்றது.
மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதிலும் மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதேநேரம் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தினை பரிமாறிக்கொண்டதுடன் பெரியோர்களின் ஆசியினையும் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நலம் வேண்டிய பிரார்த்தனை வழிபாடுகளும் இடம்பெற்றன.
பூஜை வழிபாடுகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ப.கு.கேதீவரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.