கல்விக்கண்காட்சி






நோன்புப் பெருநாளை முன்னிட்டு உடற்கல்வி ஆசிரியர் சப்றாஸ் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்விக்கண்காட்சி ஒன்று ஏறாவூர், மீராகேணி, குறுக்கு வீதி பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்தக்கண்காட்சியில் கல்வியை மையப்படுத்தி பல்வேறு விடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கண்காட்சியானது தொடராக மூன்று வாரங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.