கொள்ளையர்கள் தொடர்பில், அவதானம் தேவை




 


தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் கொள்ளையர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.