பாதிரியாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாட்டினால்,துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது



 


பெரிய வெள்ளி தினமான நேற்றிரவு பொலன்னறுவை மன்னம்பிட்டியில் தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கிதாரி கைது. தேவாலயத்தின் பாதிரியாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.