சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில், 29 பேர் மீது வழக்குப்பதிவு





சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள் 29 பேர் மீது இந்திய அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.