செம்மணி இன்று தந்த செய்தி 7



 


இன்று ஆரம்பமான யாழ் செம்மணி மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வில் 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!


ஏற்கனவே 65 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.