திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயு சுவாமி ஆலய வருடாந்த ஆடிஅமாவாசை தீர்த்த உட்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது......
ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்...
இந்து மா சமுத்திரத்தின் முத்தென திகழும் இலங்காபுரியும் அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு வங்ககடலோரம் தனி ஆட்சி புரியும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவசை தீர்த்த உட்சவமானது லட்சக்கணக்கான மக்கள் புடை சூழ இந்து மா சமுத்திரத்தின் னோரம் விண்ணெய் பிளக்கும் அளவிலான மக்களின் அரோகரா கோஷங்களுடன் மிக சிறப்பாக இடம்பெற்றது....
இவ் நிகழ்வுகள் யாவும் ஆலயத்தலைவர் திரு.சுரேஷ் அவர்களின் தலையில் இடம்பெற்றது...
குறித்த தீர்த்த உட்சவ திருவிழா ஆனது 2025/07/07 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 17நாட்கள் திருவிழாக்கோலம் பூண்டு இன்றைய தினம் 2025/07/24 திகதி சமுத்திர தீர்த்த உட்சவம் இடம்பெற்றது.....
மேலும் ஆடி அமாவாசை தீர்த்த உட்சமானதுஆடி அமாவாசை தமிழ் மரபில் மிக முக்கியமான நாளாகக் கணப்படுவதுடன். இது ஆடி மாதத்தில் வரும் அமாவாசை ஆகும். இந்த நாளில் நடைபெறும் தீர்த்த உட்சவம் என்பது ஆன்மிக, சமய, குடும்ப பிணைப்பு மற்றும் பித்ரு கடமைகளை நினைவூட்டும் ஒரு புனித நாளாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.....
9


Post a Comment
Post a Comment