பதிவு: 02 (பிந்திய தகவல்)
Rep/#பர்ஹானா_பதுறுதீன்
அதிகாலை ஹபரண பிரதேசத்தில் (மின்னேரியவில்) நடந்த பாரிய விபத்து.
கொழும்பு- மட்டக்களப்பு பிரதான வீதியில் மின்னேரிய படுஓய பாலத்திற்கு அருகில் மாதுருஓயா விலிருந்து கொழும்பு நோக்கிப் பயனித்த தனியார் போக்குவரத்துபஸ் ஒன்று எதிர் திசையில் வந்த டிப்பர் வாகணத்தில் மோதி இன்று (12) அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளனதில் 28 பேர் படுகாயமடைந்து பொலன்னறுவ, மின்னேரிய, ஹிங்குறாக்கொட ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெிரிவிக்கின்றன.
කොළඹ - මඩකලපුව ප්රධාන මාර්ගයේ මින්නේරිය, බටුඔය පාලම අසලදී මාදුරුඔය සිට කොළඹ බලා ධාවනය වෙමින් තිබූ බස්රථයක් ඉදිරිපසින් පැමිණි ටිපර් රථයක ගැටීමෙන් අද(12) අලුයම 3.00 ට පමන සිදුවූ අනතුරකින් පුද්ගලයින් 28 දෙනෙකු තුවාල ලබා පොළොන්නරුව, මින්නේරිය සහ හිගුරක්ගොඩ යන රෝහල් වෙත ඇතුලත් කෙරුනා. ඔවුන්ගෙන් කිහිපදෙනෙකුගේ තත්ත්වය බරපතල බවද රෝහල් ආරංචි මාර්ග සදහන් කරනු ලබනවා.
#பர்ஹானா_பதுறுதீன்
2025/08/12


Post a Comment
Post a Comment