சாரதிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு



 


புதிதாகத் தபால் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (18) அரச தகவல் திணைக்களத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.