பல போக்குவரத்து மார்க்கங்கங்கள் மக்கள் பாவனைக்கு



 


டித்வா புயலினால் சேதமடைந்த பல்வேறு வீதிகள், புகையிரத மார்க்கங்கள் பொது மக்கள் பாவனைக்கென திறக்கப்பட்டுள்ளன.