நூருல் ஹுதா உமர்
பொத்துவில் பிரதேசத்தில் தனியார் கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை பொத்துவில் பொது நூலகத்தில் நடைபெற்றது. பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்வி, மார்க்கம், சுகாதாரம் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொத்துவில் கோட்டக் கல்வி அதிகாரி திரு. ஹம்சா, ஜம்இய்யதுல் உலமா சபை பொத்துவில் கிளைத் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் முகைதீன் பாவா மௌலவி, அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் சித்தீக், பொதுச் சுகாதார பரிசோதகர் பாரி ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர்.
பொத்துவில் பிரதேசத்தில் தனியார் கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை பொத்துவில் பொது நூலகத்தில் நடைபெற்றது. பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்வி, மார்க்கம், சுகாதாரம் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொத்துவில் கோட்டக் கல்வி அதிகாரி திரு. ஹம்சா, ஜம்இய்யதுல் உலமா சபை பொத்துவில் கிளைத் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் முகைதீன் பாவா மௌலவி, அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் சித்தீக், பொதுச் சுகாதார பரிசோதகர் பாரி ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர்.
முன்மொழிவுகளுடன் விரிவான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் விரைவில் நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், பொத்துவிலில் கல்வி துறையில் ஒழுங்கும் முன்னேற்றமும் ஏற்படும் எனக் கூட்டத்தில் நம்பிக்கை வெளியிடப்பட்டது. மேலும், அடுத்த கட்டமாக புதிய கல்வி மாற்றங்கள் தொடர்பான திட்ட முன்மொழிவுகளுடன் விரிவான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் விரைவில் நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment