எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசை





 கல்முனை எரிபொருள் நிலையத்தில, இன்று பிற்பகல் 3:30 அளவில் எரிபொருளை நிரப்புவதற்காக நீண்ட கியூ வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்