(
வி.ரி.சகாதேவராஜா)
ஒளிரும் கரங்கள்(Rising Hands ), நிறுவனத்தால் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகியிடம் ஒரு தொகுதி மூக்கு கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டன.
ஒளிரும் கரங்கள்(Rising Hands ), நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் ரி.இளையராஜா அதனை நேற்று வழங்கி வைத்தார்.


Post a Comment
Post a Comment