திரும்பவில்லை



 #திரும்பவில்லை 🥺


களுதாவளையை சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் எனும் இளைஞர் நேற்றைய தினம் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு சென்று இன்னும் திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். 


பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 


முடியுமானோர் பகிர்ந்து உதவுங்கள், அயலூரில் உள்ள மீனவர்களினூடாக ஏதும் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 


@highlight