சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தினத்தை முன்னிட்டு தானசாலை (Dansal) நிகழ்வு
வெசாக் தினத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தானசாலை (Dansal) நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.
பொலிஸ் நிலைய ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில், பொதுமக்களுக்கு உணவு மற்றும் பானங்கள் அன்புடன் வழங்கப்பட்டு வருகின்றன.
வெசாக் தினத்தின் ஆன்மீகத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தானசாலை நிகழ்வில், பல்வேறு சமூக மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
ஏற்பாட்டாளர்கள், பொதுமக்களை அன்புடன் அழைத்து இந்த தானசாலை நிகழ்வில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
♡ ⎙ ➦
ʳᵉᵃᶜᵗ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ
For more update !!
Join Our `WhatsApp Groups
Group No . 17/19
https://chat.whatsapp.com/GKGt4ADt5ea5xkTQT48wN5
*றிகாஷ் எம். அலியார்*


Post a Comment
Post a Comment