விபத்தில், உயிரிழந்தார்



சற்று முன் சியம்பளாகஸ்கொடுவயில் இடம்பெற்ற விபத்தில், கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் ஜெஸ்மின் (Engineer) ஆசிரியரின் மகன் அஹமட்  மரணமாகியுள்ளார்.  இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.