வீடொன்றின் மீது கைக்குண்டுகள் வீசி தாக்குதல் August 05, 2026 இரத்மலானை ஞானேந்திர மாவத்தையில் வீடொன்றின் மீது கைக்குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இரண்டு குண்டுகள் வீசப்பட்டதாகவும் அவற்றில் ஒன்று வெடித்த போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர். Crime, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment