(க.கிஷாந்தன்)
கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் டீ.பீ.எல்.சீ பிரிவு இளைஞர்களுக்கான தவக்கால ஞான ஒடுக்கம் 12.03.2016 அன்று அட்டன் திருச்சிலுவை ஆலய பங்குமண்டபத்தில் நடைபெற்றது.
இதில் 200ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.