கோட்டாபய உள்ளிட்ட 8 பேருக்கு பிணை



அவன் காட் ஆயுத கப்பல் வழக்குத் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை (30) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.