நிந்தவூர் எல்லையில் விபத்து



கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நிந்தவூர் எல்லையில் விபத்து. வீதியினை விட்டு இறங்கிய மோட்டாடா சைக்கிள் மரத்தில் மோதி , சாரதி வயலினுள் விழுந்துள்ளார்.