அக்கரைப்பற்றை இரண்டாம் குறிச்சியிளை வதிவிடமாகக் கொண்ட அல்ஹாஜ் ALA அபுதாலிப் (ALA பீடி முன்னாள் உரிமையாளர்) காலமானார்.
இவர், சபீர் -கணிய அளவீட்டாளர்-(ஓமான்),நளீம்-பிராந்தியப் பொறியியலாளர்,பர்சான்,றியாழ் மர்ஹீம் சபீனா ஆகியோரின் தந்தையும்,சப்ரி(துறைமுக அதிகார சபை) இன் மாமனாரும் ஆவார். அவரது ஜனாசா நல்லடக்கம், அக்கரைப்ற்றில் நாளைக் காலை 10.10 இற்கு இடம் பெறும்.
எல்லாம் வல்ல இறைவன் இவரையும் நல்லடியார்கள் கூட்டத்தில் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்


Post a Comment
Post a Comment