சம்பிக்கவின் தாயாருக்கு இறுதி அஞ்சலி...



மாநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தயாரான காலஞ்சென்ற எப்பிட்டவத்தை ஆரச்சிலாகே லீலாவின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று(03) நண்பகல், இறுதி அஞ்சலி செலுத்தினார்.