(றிஸ்வன்)
ஜனாஸா அறிவித்தல்.....
இறக்காமத்தைச் சேர்ந்த A.L.ஹாறூன் (நீர்ப்பாசன காரியாலயம் - இலுக்குச்சேனை) என்பவர் இன்று (15.08.2017) வபாத்தானார்கள்.......
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் கவிஞர் நவாஸ் செளபியின் அன்புச் சகோதரரும், M.சபீன்( மாணி வாசிப்பாளர், இறக்காமம் நீர் வழங்கல் காரியாலயம்) அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
இறக்காமத்தைச் சேர்ந்த A.L.ஹாறூன் (நீர்ப்பாசன காரியாலயம் - இலுக்குச்சேனை) என்பவர் இன்று (15.08.2017) வபாத்தானார்கள்.......
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் கவிஞர் நவாஸ் செளபியின் அன்புச் சகோதரரும், M.சபீன்( மாணி வாசிப்பாளர், இறக்காமம் நீர் வழங்கல் காரியாலயம்) அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
■ இவர் நேற்று முன் தினம் 8ஆம் கட்டை எனும் இடத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை இன்று சிகிச்சை பலனின்றி வபாத்தானார்கள்.
யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.....
யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.....


Post a Comment
Post a Comment