கையளிப்பு



மதவாச்சியில் நிர்மாணிக்கப்பட்ட“பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்க” புதிய பொருளாதார மத்திய நிலையம் பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (04) நடைபெற்றது.