அட்டாளைச்சேனை விபத்தில் பாலமுனை சகாப்தீன் மரணம்



(றிஸ்வான்)

ட்டாளைச்சேனை, பாலமுனை பிரதான வீதியைச் சேர்ந்த M. சகாப்தீன் (வயது 65)என்பவர் நேற்று  (13.08.2017) வபாத்தானார்கள்....... 
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
நேற்று மாலை அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வபாத்தானார்.