பொரலந்தை பொலிஸ் பயிற்சி நிலையத்தில், கடமையாற்றிய கான்ஸ்டபில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அம்பாறை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இவர், தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தியே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment