நிந்தவுரில் விபத்து.அட்டப்பளத்துப் பெண் பலி





இன்று காலை பத்து மணியளவில் கல்முனை நோக்கி அட்டப்பளத்தில் இருந்து, மோட்டார் சைக்கிளில் தமது கணவர் மற்றும் பிள்ளையுடன்  பயணித்த குடும்பப் பெண், பின்னால் வந்த ரிப்பர் வாகனத்தில்,  கொளுவி வீழ்ந்து ஸ்தலத்தில் பலியானார். கணவரும், மகளும் கடுங்காயமுற்று கல்முனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். முன்னால், சென்ற வாகத்தை முந்திச் செல்ல முட்பட்டதால்,இந்த விபத்து நிகழ்ந்ததாக அங்கு நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இறந்தவரின் உடலம் தற்போது, பிரேதப் பரிசோதனைகளுக்காக, கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.