ஏறாவூரின் அறிவித்தல்



இன்று காலையில் ஏறாவூர் வியாபாரிகளுக்கு சந்திவெளி சந்தையில் வியாபாரம் செய்வதற்கு சில விசமிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் எடுத்த சம்மேளனம் கீழ்வரும் தீர்மானங்களுக்கு வந்துள்ளது.
1. இரண்டு சமூகங்களின் நல்லுறவை எதிர்காலத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்.
2. நாளை முதல் சகோதர இனத்தை சேர்ந்த தமிழ் சகோதரர்கள் மறு அறிவித்தல் வரும் வரை ஏறாவூருக்குள் கூலி வேலை மேசன் வேலை வியாபர நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. (சகோதர இனத்தின் பாதுகாப்பு கருதி)
3. ஏறாவூரில் இருந்து செல்லும் முஸ்லிம் வியாபாரிகளும் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் பிரதேசங்களுக்கு செல்வது கூடாது.
4. சகல தரப்பினருடனும் சம்மேளனம் பேசி விரைவாக இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.