சட்டக் கற்கை நிலையச் செயலமர்வு



#IsmailUvaizurRahman
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின், சட்ட கற்கை நிலைய அணுசரனையில், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால், சட்டத்தரணிகளுக்கான செயலமர்வு,நிந்தவுர் தோம்புக் கண்டத்தில் இன்று காலை ஆரம்பமானது.



கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் ஆரிப் சம்சுதீன் தலைமையில்,இடம்பெற்ற இச் செயலமர்வில், ஜனாதிபதி சட்டத்தரணி புவிதரன் காலை அமர்வில் வளவாளராக் கலந்து சிறப்பித்தார்.

இதில்,அம்பாரை,அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை, மட்டக்களப்பைச் சேர்ந்த சட்டத்தரணிகள் பங்கேற்றனர்.