கிண்ணியாவில் கிராக்கி,கருவாட்டுக்கு



திருகோணமலை, கிண்ணியாவில் கருவாடு பதனிடும் தொழிற்றுறையில், அநேகமான மீனவர்கள், அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
கிண்ணியா கடற்பரப்பில் பிடிக்கப்படும் மீன், இறால் ஆகியவற்றை இங்குள்ள மீனவர்கள், உடன் தூய முறையில் கருவாடுகளாகப் பதனிட்டு, விற்பனை செய்துவருகின்றனர்.
இதனால், நாட்டின் தென்பகுதியிலும் ஏனைய இடங்களிலிருந்தும் வாகனங்களில் தினமும் படையெடுக்கும் மக்களும் வியாபாரிகளும், சாரை சாரையாக இங்கிருந்து கருவாடுகளை வாங்கிக்கொண்டு செல்கின்றனர்.
கருவாடு பதனிடும் தொழில் முலம், அநேகமானோருக்கு இங்கு தொழில்வாய்ப்புகளும் வருமானமும் கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு: எஸ்.எல்.நௌபர்)