#ACCIDENT #KOKKAVIL #MANKULAM #JAFFNA #SRILANKA
4 பேர் பரிதாப மரணம்!
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்துகொண்டிருந்த ஹையேஸ் வான் ஓன்று, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் நான்கு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
மான்குளம்-கொக்காவில் A9 வீதியில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த சிலர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மீட்கப்பட்ட சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
4 பேர் பரிதாப மரணம்!
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி வந்துகொண்டிருந்த ஹையேஸ் வான் ஓன்று, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் நான்கு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
மான்குளம்-கொக்காவில் A9 வீதியில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த சிலர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மீட்கப்பட்ட சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment