கைது செய்யப்பட்டவர்களை 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு



கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் அவசர கால சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை கொழும்பிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.