கொழும்பின் முதலாவது பெண் முதல்வர்



ரோஸி சேனாநாயக்க கொழும்பு மாநகர சபையின் மேயராக இன்று (22) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.