புதிய தலைவர்



இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராக ரணில் திஸ்ஸ விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று (24) அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.