புதிய கிராம சேவகர்கள்



பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட சுமார் 1650 பேருக்கு, அலரி மாளிகையில் வைத்து நியமனக் கடிதங்கள் வழங்க்ப்பட்ட வேளையில்.