யாழ்ப் பல்கலையில்



யாழ். பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழாவின், இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது.
சகல பீடங்களையும் சேர்ந்த 1,706 பட்டதாரிகள் இம்முறை பட்டம் பெறவுள்ளனர்.