பாலித ஆரியவன்ச
தியத்தலாவ, லிந்தஎல்ல பிரதேசத்தில், குளவிக் கொட்டுக்கு இலக்கான இரண்டு பிள்ளைகளின் தாயொருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த டி.ஜி.ஜயந்தி சிறியலதா (வயது 56) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment