புகையிரதத்துடன் கார் மோதியதில் நால்வர் பலி



ஓமந்தை பகுதியில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஒன்றில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.