பாலித்த தெவரப்பெருமவை கைது செய்யுமாறு கோரி


நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்விற்கு கத்தியுடன் வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவை கைது செய்யுமாறு பாராளுமன்றத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.