(க.கிஷாந்தன்)
மலையக பாடசாலைகளில் டிஜிட்டல் தொ ழில்நுட்பத்தின் ஊடாக கற்றல் நட வடிக்கைகளை மேம்படுத்தும் முகமா க 18.07.2019 அன்று நுவரெலியா மற்றும் அட்டன் பிரதேசத்தில் தெரிவு செய்யப் பட்ட 10 பாடசாலைகளுக்கான டிஜிட் டல் தொழில்நுட்ப கருவிகள் வழங் கி வைக்கப்பட்டது.
இந்த கருவி ஒன்றின் பெறுமதி தலா 45 ஆயிரம் ரூபாவாகும். இந்த கருவிகள் மலையக மக்கள் முன்னணி யின் தலைவரும், தமிழ் முற்போக் கு கூட்டணியின் பிரதித் தலைவரு ம், விசேட பிரதேசங்களுக்கான அபி விருத்தி அமைச்சருமான வேலுசாமி ராதாகிருஷ்ணனின் பன்முகப்படுத் தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக் கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆர்.ராஜா ராம் கலந்துகொண்டு டிஜிட்டல் உப கரணங்களை வழங்கி வைத்தார்.
இவரோடு நுவரெலியா வலயக் கல்விப் பணிமனையின் மேலதிக வலயக் கல்வி ப் பணிப்பாளர் எம்.மோகன்ராஜ், ம லையக ஆசிரியர் முன்னணியின் செ யலாளர் ரவீந்திரன் உட்பட பாடசா லையின் அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு இடம்பெற்ற நிகழ்வுகளை படங் களில் காணலாம்.
Post a Comment
Post a Comment