SLFP சார்ப்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ப்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

எப்பாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தற்போது இது தொடர்பில் பேச்சுவார்த்ததை நடத்தப்படுவதாகவும் இதன்போது இரு கட்சிகளும் இணைவது தொடர்பிலும் கலந்துரையாடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கட்சியில் சார்ப்பில் வேட்பாளர் ஒருவர் இருக்க வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு எனவம் அவர் தெரிவித்துள்ளார்.