ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை


ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வருக்கு 5 ஆண்டுகள் கடுழிய சிறைத் தண்டனை விதித்து, ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதியினால்  நேற்றைய தினம் விதிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு மத்தள விமான நிலையம் பற்றிய கள நிலவரங்கள அறியச் சென்ற ஐ.தே.க உறுப்பினர்களுக்கு, இராஜ் ரவீந்திர பெணாண்டோ என்ற குற்றச் சாட்டப்பட்ட குறித்த மாநகர முதல்வர் தமது கைத்துப்பாக்கியை காட்டி இவர் அச்சுறுத்திய வழக்கின் தீர்ப்பில் இவர் குற்றஞ்சாட்டப்பட்டார். பின்னாட்களில் அது கைத் துப்பாக்கியல்ல, விளைளாட்டுத் துப்பாக்கி என்றும் மறுதலித்து இருந்தார்.