கருத்தாடல்


பலாலி விமான நிலையம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்க்
- கூட்டமைப்பு
கட்சிக்கும் இடையே பேச்சுக்கள் இடம் பெற்றன..
இதன் அனைத்து பணிகளும் ஒக்டோபர் நடுப்பகுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் சீனா, இந்தியா அவுஸ்ரேலியாவுக்கு விமான சேவைகள் மேற்கொள்ளப்படும்.
MASumanthiran
#lka #SriLanka