இராணுவ வீரர் மீது தாக்குதல்


வவுனியா போகஸவெவெ , சோதனைச் சாவடியில் இராணுவ வீரர் மீது தாக்குதல் நடத்திய கும்பல் அவரின் துப்பாக்கியையும் பறித்து சென்றது.காயமுறற இராணுவ வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.