வெள்ளத்தால் பள்ளமானது,ஜகார்த்தா


இந்தோனேசியத் தலைநகர் ஜகாத்தாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை பெய்து வருகின்றது. அந்த நாட்டின் பல இடங்கள் வெள்த்தால் மூழ்கியுள்ள அதேவேளை தலைநகர் ஜகார்த்தா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்நத்துள்ளது.