வெள்ளத்தால் பள்ளமானது,ஜகார்த்தா January 02, 2020 இந்தோனேசியத் தலைநகர் ஜகாத்தாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை பெய்து வருகின்றது. அந்த நாட்டின் பல இடங்கள் வெள்த்தால் மூழ்கியுள்ள அதேவேளை தலைநகர் ஜகார்த்தா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்நத்துள்ளது. Slider, world
Post a Comment
Post a Comment